உலகம்

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக் குழந்தையை இஸ்ரேலிய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளதாக TRT  வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை உலகையே உலுக்கியுள்ளது.  ஜவாத் அபு நாசர் (Jawad Abu...

உலகம் முழுவதும் உற்சாகமாகத் கொண்டாடப்பட்ட ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்: இடிபாடுகளுக்கு இடையே ஈத் தொழுகை நடத்திய பலஸ்தீனியர்கள்

புனித ரமழான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிற்குப் பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை), காசா, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற...

வரலாற்றில் முதல்முறையாக ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் – 35 விமானம்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம்...

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்ற வாரத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) நடைபெற்ற...

இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக ஜெனீவாவில் கைகோர்த்த OIC மற்றும் ஐநா.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) நிரந்தர பிரதிநிதிகள் குழு சார்பில் உயர்மட்டக்...

Popular