உலகம்

தாய்வானில் புகையிரத விபத்து | 36 பேர் பலி பலர் கவலைக்கிடம்

தாய்வானில் முறையாக நிறுத்தி வைக்கப் படாத லொறி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த...

உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற கௌரவத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸில் பயணிகளுக்கு கிடைக்கக்கூடிய இருக்கை கிலோமீட்டர்(ASK) ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற தனது கவுரவத்தை ஏர்வேஸ் மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது அதிகாரப்பூர்வ விமான வழிகாட்டி(OAG) தரவுத்தளத்தை...

மியன்மாரில் இரத்த ஆறு ஓடுகின்றது | சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து | ஐ.நா பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை

மியன்மாரில் இரத்த ஆறு ஓடுகின்றது, சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதுவர் ஐ.நா பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியன்மார் நிலை...

தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

2015ஆம் ஆண்டு முதல் தான்சானியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜான் மெகுபுலி கடந்த 17-ஆம் திகதி காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை...

தமிழக தேர்தல் களம் | வெற்றிவாய்ப்பு யாருக்கு? கமலஹாசன் ஜொலிப்பாரா?

நமக்கு மிகவும் நெருக்கமான, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களோடு பல்வேறு வழிகளில் உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டுள்ள தென் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி...

Popular