உலகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்த ஈரான்?

எங்களுடைய இராணுவ விமானங்கள் ஈரானுடைய இராணுவ இலக்குகளுக்கு பாதுகாப்பாக திரும்பிவிட்டன என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று காலை வான்வழித் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு...

இஸ்ரேலை எதிர்க்க தயாராகும் ஈரான்: வீரர்களுக்கு உத்தரவிட்ட ஈரான் தலைவர்

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது போர் தொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை...

காசா மக்களை கொலை செய்த குற்ற உணர்ச்சி: இஸ்ரேல் வீரர்களை துரத்தும் மன அழுத்தம்;தற்கொலை எண்ணம்:

காஸாவில் போர் நடத்தி நாடு திரும்பிய பல இஸ்ரேல் வீரர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப்...

ஆறு வருடங்களுக்கு பின் இஸ்ரேலிய சிறையிலிருந்து மீண்ட வாலிபர் தன் தாயை சந்தித்த உணர்ச்சிகரமான தருணம்!

பலஸ்தீன பணயக் கைதியான யாசான் சோப் 6 வருட சிறைக்காவலுக்கு பிறகு தனது தாயுடன் மீண்டும் இணைந்த தருணத்தை கீழே உள்ள வீடியோவில் காண்பிக்கப்படுகின்றது. பலஸ்தீனத்திலிருந்து கைதாகி 6 வருடங்கள் சிறையில் இருந்த யாசான்...

துருக்கி விமான நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலி;22 பேர் காயம்

துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி தங்கள் இராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை...

Popular