உலகம்

காசாவில் உயிரிழந்த 35,000 மக்களின் பெயர்கள் அடங்கிய 150 மீட்டர் பேனர் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டது

காசா பகுதியில் 35,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், அவர்களின் பெயர்களைக் கொண்ட  150 மீட்டர் நீளமான பேனர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலின் நோக்கம், காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும்...

அமெரிக்க நிர்வாகத்தில் ஆண், பெண் இரு பாலினங்கள் மட்டுமே:3ம் பாலினத்திற்கு எந்த உரிமையும் இல்லை: ட்ரம்ப்

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகத்தில் ஆண் மற்றும் பெண் என்ற, இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் எனவும் திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை என்றும் திருநங்கைகளுக்கு எதிரான சட்டத்தில் முதல் நாளே  கையெழுத்திட உள்ளதாகவும்...

காசா சிறுவர்களின் கதறல்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா?

காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் தாக்குதலால் தனது தந்தையை இழந்த சிறுவர்கள் அதிர்ச்சியில் கதறும் வீடியோ உணர்வுகளை உறைய வைக்கின்றன. இப் போரின் விளைவாக ஏற்பட்டுள்ள...

ஜெர்மனி கிறிஸ்மஸ் சந்தையில் கார் தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆனது: மக்கள் மீது மோதிய சவூதி மருத்துவர் யார்?

ஜெர்மனி நாட்டில் கிறிஸ்மஸ் மார்கெட்டில் மிக மோசமான ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அங்குத் திரண்டிருந்த மக்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் ஆபத்தான நிலையிலும், 86...

இந்திய பிரதமர் மோடி முதல்முறையாக குவைத் பயணம்: அரபு மொழியில் மகாபாரதம் மற்றும் இராமாயணம்..!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குவைத் சென்றுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் சென்றுள்ள முதல் பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது. குவைத் மன்னர் Sheikh Meshal Al-Ahmad அழைப்பை ஏற்று பிரதமர்...

Popular