ஜெர்மனி கிறிஸ்மஸ் சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள் மீது காரை ஏற்றி இருவரை கொன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 68 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25 ஆம்...
இலங்கைக்குள் நுழைந்த "டெர்மினேட்டர்" என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய படை வீரர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் பலஸ்தீன ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டிற்காக “டெர்மினேட்டர்”...
ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது,...
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குநர் பில் பர்ன்ஸ் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு...
உலக அளவில் அதிகம் கவனத்தை ஈர்த்த பலஸ்தீனிய தாத்தா கலீத் நபன், நேற்று காலை (16) நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் கலீத் நபன் மத்திய காசாவில்...