உலகம்

“Growing Together” எனும் மகுட வாசகத்தின் கீழ் 2033 FIFA உலகக் கிண்ண போட்டி சவூதி அரேபியாவில்..!

எழுத்து- காலித் ரிஸ்வான் 2034 FIFA உலகக் கிண்ணப் போட்டியை நடாத்துவதற்கான உரிமையை சவூதி அரேபியா உத்தியோகப்பூர்வமாக பெற்றுக் கொண்டதாக நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. FIFA வரலாற்றில், இது வரை நடைபெற்ற ஏலங்களில் அதிக ஆதரவுடன்...

ஆப்கானிஸ்தான் அமைச்சர் தற்கொலை குண்டுவெடிப்பில் பலி: இறுதிச் சடங்குக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த தாக்குதலில் அமைச்சர் கலில் ஹக்கானி கொல்லப்பட்டார். விருந்தினராக மாறுவேடமிட்டு அமைச்சுக்...

பலாத்காரம்.. சித்ரவதை.. நரக வேதனை: மெய்சிலிர்க்க வைக்கும் பஷார் அல்-அசாதினுடைய சித்திரவதைக் கூடங்கள்.

சிரியாவின் பஷார் அல் ஆசாதினுடைய கொடுங்கோல் ஆட்சி வீழ்ச்சியடைந்ததையிட்டு அங்குள்ள மக்கள் சுதந்திர காற்றை தற்போது அனுபவிக்க தொடங்கியிருக்கின்றார்கள். இச்சூழ்நிலையில் ஆசாதினுடைய ஆட்சிக்காலத்தில் அவருடைய ஆட்சிக்கு எதிராக நடந்துகொண்டதற்கும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் பேரிலும்...

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்..!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு நேற்று முதல்முறையாக டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த...

சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு : ஜனாதிபதி ஆசாத் எங்கே?

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஜனாதிபதி  ஆசாத்  நேற்று தப்பிச்சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராளி குழுக்களிடம்...

Popular