சிரியாவில் தற்போது உள்நாட்டுப் போர் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள எச்.டிஎ.ஸ் எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினர் திடீரென அந்நாட்டின் ராணுவம் மீது தாக்குதலை ஆரம்பித்து.
கடந்த சில நாட்களில் அங்குத் தாக்குதல் தீவிரமடைந்து வரும்...
'மிலாஃப் கோலா' எனும் பெயரில் உலகின் முதலாவது பேரீச்சம்பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கோலாவினை சவூதி அரேபியா உற்பத்தி செய்துள்ளது.
இது பாரம்பரியத்தையும் புதுமையையும் ஒன்றிணைப்பதுடன் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதைப் போன்று உலக சந்தையில் இயற்கையான ஆரோக்கிய மென்பானத்திற்கான...
2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் 'முஹம்மது' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் ( (ONS) வெளியிட்ட தகவல்படி, கடந்த...
பணயக் கைதிகளை மீட்கலாம் என இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் காஸாவின் நுசிராத் முகாமில் நடத்தப்பட்டதைப் போன்ற பணயக்...
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யீயோல் நேற்று (03) இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை...