பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாவெல் துரோவை, பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில்...
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார்.
அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும்...
காசாவின் அல்ஷிஃபாவில் பணிபுரியும் பிரிட்டிஷ் மருத்துவர் டாக்டர் கசான் அபு-சித்தா மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை பிரிட்டிஷ் நீதிமன்றம் நிராகரித்தது.
டாக்டர் கசான் அபு-சித்தா தனது முகநூல்...
காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பு போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் நெருங்குகின்ற இச்சூழ்நிலையில் தினசரி துனபத்துக்குள்ளாகியிருக்கும் காசா மக்களுக்காக பல நாடுகளையும் சேர்ந்த மனிதாபிமானத்தை நேசிப்போர் பல்வேறு வழிகளில் தமது...
உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
செயலியின் மூலம் நடக்கும்...