ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தொனிப்பொருளில் (16) செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக்...
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது. இதன்மூலம் இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான 9வது இஸ்லாமிய நாடாக கத்தார் மாறியிருக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஆலோசித்திருக்கின்றன....
கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை (செப். 9) இஸ்ரேல் அத்துமீறி...
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து அரபுலக தலைவர்கள் தோஹாவில் கூட இருக்கின்றார்கள்.
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, செப்டம்பர் 15 ஆம் திகதி...
நாட்டில் இஸ்லாம் மீதான பாரபட்சம் பரவலாக இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை அரித்து வருவதாகவும் இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தூதர், எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய வெறுப்புக்கான தேசிய பதில்...