உள்ளூர் வேறு

சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பு

இன்று (28) சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7...

கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்...

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்துக்கும் அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

இன்று (28) புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெறவுள்ளது. மேலும், இந்த கலந்துரையாடல்களின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர்ச்சியான...

புத்தங்கல ஆனந்த தேரர் காலமானார்

இன்று (28) தனது 78 ஆவது வயதில் வண.புத்தங்கல ஆனந்த தேரர் காலமானார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரரான இவர் இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக கடையாற்றியமையும்...

லண்டனிலிருந்து திரும்பிய பெண்ணைக் காணவில்லை | வீட்டில் இரத்தக்கறை

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம்...

Popular