உள்ளூர்

கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ் நிலையில் சாட்சியம் அளிக்க முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம்...

இலங்கையில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு ரூ.17,117 தேவைப்படுகிறது: புள்ளிவிபரத் திணைக்களம்.

இலங்கையில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 17,117 ரூபா தேவைப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்  வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு (Official...

3 விளையாட்டு சங்கங்களின் பதிவு தற்காலிகமாக ரத்து!

இலங்கை கைப்பந்து , கெரம் மற்றும் ஹொகி ஆகிய தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே தெரிவித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த உத்தரவு...

சவூதி அரேபியாவுக்கான ஹஜ் பயணத்தின் போது எழுந்த விசாரணைகள் குறித்து அஷ்ஷேக் அர்கம் நூரமித் விடுத்துள்ள விசேட அறிக்கை!

சவூதி அரேபியாவிற்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் விசாரணைகள் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷேக்...

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; கைது செய்யப்பட்டவர் மௌலவி அல்ல: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இறக்காமம் கிளை விளக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு 'மௌலவி' என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பிரசாரம்...

Popular