உள்ளூர்

கோட்டா தன்னை ஜனாதிபதியாக்கிக்கொள்ள ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தினார்: தொலைபேசி உரையாடலை வெளிப்படுத்திய பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்வதவற்கும், காட்டிக்கொடுப்பதற்கும், தயங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடையாக இருந்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவங்களில்...

சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்!

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தால் பந்தல் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் மற்றும்...

ஈஸ்டர் தாக்குதல்;நீதி கிடைக்க வேண்டுமென பேராயர் கடும் தொனியில் எச்சரிக்கை

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல் திகதி ஞாயிற்றுக்கிழமை ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 இற்கு  உள்ள அனைத்து கிறிஸ்த்தவ தேவாலயங்களிலும்...

நாடளாவிய ரீதியில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000 ஆசிரியர் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில்...

பலஸ்தீனம் மீது தீவிரமடையும் தாக்குதல்: அகதிகள் முகாமை குறி வைத்த இஸ்ரேல்! 14 பேர் பரிதாப பலி!

கடந்த சில நாட்களாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 14 பேர்...

Popular