உள்ளூர்

தனது 125 வருடகால வரலாற்றை நினைவுகூர்ந்த நீர்ப்பாசனத் திணைக்களம்: புத்தளத்தில் சர்வ மதத்தலைவர்களின் பிரசன்னத்துடன் சிறப்பான வைபவம்!

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு புத்தளம் நீர்ப்பாசன பொறியியல் அலுவலக வளாகத்தில் கடந்த மே 29ல் நீர்ப்பாசன இயக்குநர் பொறியாளர், திருமதி, டி.எஸ்.என். ஜெயமான்ன தலைமையில்...

50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு வானிலை எச்சரிக்கை

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில...

இலங்கைக்கு அவசியமான கச்சா எண்ணெயினை நீண்ட காலத்திற்கு வழங்குவது தொடர்பான உடன்பாடு விரைவில்..!

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன (Abu Dhabi National Oil Company) பிரதிநிதிகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி , தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார பிரதி அமைசச்ர் அனில் ஜயந்த...

நாட்டின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு: 29, 000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தங்களிடம் ஆளனிப் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற SRHR மற்றும் இணையவழி பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த ELEVATE திரைப்பட விழா..!

“அன்பு என்பது ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்துவது பற்றியது அல்ல - அது கண்ணியம், சமத்துவம், வன்முறையின்மை மற்றும் பரஸ்பர மரியாதை பற்றியது." என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  பாலின சமத்துவம்...

Popular