இன்றையதினம் (26) நாட்டின் தென் மாகாணத்திலும் அம்பாறை, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்கள் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களில்...
மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை...
உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
'வேல்ட் ஒப் ஸ்டெடிஸ்டிக்ஸ்' நடத்திய ஆய்வின் மூலமே இது கண்டறியப்படுட்டுள்ளது.
இலங்கையை பொருத்தவரையில் கொழும்பு மாவட்டம் மிகவும்...
சீன பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன 6 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்ததுடன், அங்கு அவருக்கு அந்நாட்டு...
களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று...