உள்ளூர்

தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படுகிறது!

பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம், மீண்டும் இன்று (13) முதல் திறக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி...

வடமாகாண பிரதம செயலாளராக இளங்கோவன்

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதம  செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  நேற்று (12) கையளித்தார். அதற்கமைய...

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்!

பல்வேறு காரணங்களுக்காக முன்னர் இலங்கையை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ​​நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வருவதாக  மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்...

72 நாட்களில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 21 பேர் உயிரிழப்பு

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 12 வரையான 72 நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இச்சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர்...

போஷாக்கு தொடர்பான உலகளாவிய அறிக்கையை நிராகரித்த இலங்கை!

இலங்கைச் சிறுமிகள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையான The Lancet வெளியிட்ட ஆய்வு அறிக்கையினை இலங்கை நிராகரித்துள்ளது. குறித்த ஆய்வின்படி, இலங்கையில் சுமார் 410,000 சிறுமிகள் எடை குறைந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு...

Popular