சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
நேற்று வரை...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ட்ரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும்.
பயணத்தின்...
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின், கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான...
காசாவில் இருந்து இஸ்ரேலிய அமெரிக்க பணயக்கைதியான ஈடன் அலெக்சாண்டரை ஹமாஸ் விடுவிக்கும் நிலையில் காசாவில் எந்த ஒரு போர் நிறுத்தமும் இல்லை என்றும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை செய்ய முன்னால் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் 5 பேர் கொண்ட...