உள்ளூர்

பெண் கல்வியின் சிகரம் தெமட்டகொட “கைரியா” கண்ட முப்பெரும் விழாக்கள்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெமட்டகொட கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் பெண் கல்வி வரலாற்றில் ஒரு சிகரமாக கருதப்படுகின்ற ஒரு கல்விக் கூடமாகும். 1882ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி கொழும்பு மாநகரின்...

5 தௌஹீத் ஜமாஅத்களின் தடை நீக்கம்: புதிதாக இரண்டு அமைப்புகளுக்கு தடை

இலங்கை அரசாங்கத்தின் 2025.02.20 ஆம் திகதிய 2424/51 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் படி புதிதாக 2 முஸ்லிம் அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த...

இலங்கையில் கண்பார்வை குறைபாட்டை தீர்க்கும் சவூதியின் மற்றுமொரு திட்டம் வலஸ்முல்லயில் நிறைவு

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக 'வலஸ்முல்ல' அரசு மருத்துவமனையில் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி...

ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்: புகாரி தகிய்யா அறிவிப்பு

ஹிஜ்ரி 1446 (2025) ஆண்டுக்கான புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பிப்பதாக பேருவளை பைத்துல் முபாரக் வ தாருல் முஸ்தபா புகாரி தகிய்யா அறிவித்துள்ளது. அல் ஹிஸாப் அல் பலகி வானிலை கணிப்பீட்டின் அடிப்படையில்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில்...

Popular