பன்னிபிட்டிய வியத்புர வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் இருந்து கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்காலிக அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நகர...
மல்வான சொத்து வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோரை கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) விடுதலை செய்துள்ளது.
மல்வான பிரதேசத்தில் மாளிகையொன்றை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொது...
தற்போதைய பொருளாதார நிலைமையைப் பயன்படுத்தி நுகர்வோர் பொருட்களுக்கு அதிக விலையை அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (2) நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை மீண்டும் விவசாய மக்களுக்கு வழங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
முல்லைத்தீவு...
சரும நோய்கள் தொடர்பான இலவச ஒரு நாள் வைத்திய முகாமொன்று கஹட்டோவிட்டவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா சுகாதார மருத்துவ காரியாலயம், மற்றும் கொழும்பு (ALLIANCE development Trust) என்பன இணைந்து கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. மற்றும்...