நாட்டின் நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்படும் அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (2) தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற...
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுப்புவதில்லை என்ற தீர்மானம் நல்லதொரு முடிவாக இருந்தாலும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சமய அறிஞர்களுடன் கலந்துரையாடி...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை என விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும்...
அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம்...
அட்டுளுகம சிறுமி ஆயிஷாவின் கொலை அதனை அடுத்து ஒரு சில தினங்களில் சாதாரண தரப் பரீட்சை முடிவுக்கு வந்தமை என்பனவற்றை அடுத்து சமூக ஊடகங்களில் 'மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்' இன் செயற்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கி...