ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பல மே தின பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் நுகேகொட பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
மே தின பேரணிகள் காரணமாக கொழும்பில் இரவு 12 மணிக்குப்...
எரிபொருள் போக்குவரத்துக்காக புதிய விநியோகஸ்தர்களை உடனடியாக பதிவு செய்யுமாறு இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிலையத்தின் லிமிடெட் நிறுவனத்திற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
தனியார் எரிபொருள் தாங்கிகள் ...
மகாநாயக்க தேரர்கள், முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று 'உயர் பீடாதிபதியின் பிரகடனத்தை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் சங்க இணக்கப்பாட்டிற்கான சங்கத்தின் மாநாடு கொழும்பு சுதந்திர...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே...
எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தாங்கிகளின் உரிமையாளர்கள் இன்று (30) இரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் எரிபொருள் கோரும் 60 வீத கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சருடன் இன்று (30)...