உள்ளூர்

பலத்த மழைக்கு மத்தியில் காலி முகத்திடலில் 2 ஆவது நாளாகவும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக பலத்த மழைக்கு மத்தியிலும் கொழும்பு காலி முகத்திடலில் தொடர்கிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் இன்றும்...

அதிக மழை வீழ்ச்சியால் நீர் மின்சக்தியை அதிகரிக்க முடியும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு,...

ஏப்ரல் 11 முதல் 17 வரை மின்வெட்டு அறிவித்தல் : இன்று ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு!

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு...

பேரிச்சம்பழம் விநியோகம் தொடர்பாக முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக 05 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா அரசாங்கத்திடம் 300 -...

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த போராட்டம்!

தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு...

Popular