உள்ளூர்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய...

ஹமாஸ் வசமிருந்த 3 பணயக் கைதிகள் விடுவிப்பு: படங்கள்!

ஹமாஸ் இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முதலாவது கட்டத்தின் விடுதலையாகின்ற பணயக்கைதிகளின் 5 வது அணி விடுவிக்கப்பட்டனர். குறித்த கைதிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டனர். அதன்படி, ஒஹட் பென் அமி, இலி...

பாராளுமன்ற உறுப்பினர் நளீம் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நளீம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (08) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து சிலரால்...

இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 3 பேரை இன்று (08) விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில்,  இன்று ...

வலுவான பொருளாதார அடித்தளத்துடன் மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு..!

வலுவான பொருளாதார அடித்தளத்துடன் மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். மிகவும் வலுவான நிலையில் இருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப்...

Popular