உள்ளூர்

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகரை சந்தித்த துருக்கித் தூதுவர்: இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சு

இலங்கைக்கான துருக்கி தூதுவர் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut), சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு...

இன்று பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்..!

நாட்டில் அண்மைய நாட்களாக  இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதன்படி நாட்டில் இன்று...

ஜனாதிபதி தலைமையில் Govpay திட்ட அறிமுக நிகழ்வு இன்று!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும்...

புலமைப்பரிசில் பரீட்சை : மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு

தரம் 5 பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி...

மற்றுமொரு ஒற்றுமையின் சுதந்திர தினம்: உலப்பனை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில்

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் சமூக சேவை பிரிவான UDS நிறுவனம் பல முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. ஊரிலுள்ள இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் "NIDHAHAS TROPHY"...

Popular