உள்ளூர்

அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 50-75இற்கும் இடையில் மட்டுப்படுத்த அரசாங்கம் ஆலோசனை!

நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்டுப்படுத்தும்படி அரசாங்கம் ஆலோசானை வழங்கியுள்ளது. அதற்கமைய , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்போது நாட்டில் 317 அரபுக்கல்லூரிகள் திணைக்களத்தில் பதிவு...

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்: சுமந்திரன்

நீண்டகால தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளை விடுப்பதற்கான முன்மொழிவுகள், வடக்கு- கிழக்கு நில அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர் தரப்பு தொடர்பாக பல்வேறு விடயங்கள்...

இலங்கை பொருளாதார நெருக்கடி: உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை, தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு...

நாட்டில், மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படலாம்!

எதிர்வரும் வாரம் மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள்...

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் குப்பைகளை சேகரிக்கும் செயற்பாடு நிறுத்தம்!

இலங்கையின் வர்த்தக தலைநகராக இருக்கும் கொழும்பில் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குப்பை சேகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.டி. இக்பால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும், ...

Popular