உள்ளூர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்...

கொவிட் தடுப்பூசியின் 4ஆவது டோஸ் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: அமைச்சர் சுதர்ஷினி

இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசி டோஸை வாங்கவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். அதேநேரம், 3ஆவது டோஸ் மூலம் மக்களின் நோய்...

திருத்தந்தை போப் பிரான்சிஸை சந்திக்கின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்றையதினம் திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்களை சந்தித்து பேசவுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச்...

இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் முக்கியத்துவம் அளிக்கும்: பாக். பிரதமர் இம்ரான் கான்

நம்பகமான உறவு என்ற வகையில் இலங்கையுடனான தனது உறவுகளுக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அண்மையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ்...

இலங்கை உதைபந்தாட்ட வீரர் மாலைதீவில் காலமானார்!

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய...

Popular