இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவசர பயணமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் கொழும்பு வருகிறார்.
ஒக்டோபர் 2 முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில்...
துருக்கியின் வரலாற்று நகரான பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம், துருக்கிக்கான இலங்கை தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத்...
எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல்...
சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று (29) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில்...
கொவிட் தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று (29) 685 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.அதன்படி இன்று கொரோனா...