உள்ளூர்

இன்றைய வானிலை அறிக்கை!

மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட “யாசஸ்ஸி பியச” கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு!

அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர்.ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி...

சகல அரச நிறுவகங்களிலும் நாளை முதல் வழமையான சேவை!

சகல அரச ஊழியர்களையும் நாளையில் இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக நிறுவகப் பிரதானிகளின்...

15,000 ஐ கடந்த கொவிட் மரணங்கள்!

நாட்டில் நேற்றைய தினம் ( 01) கொவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு “ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம விபூஷண்” விருது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (02) பிற்பகல் 'ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மகா விகாரவன்சிகா ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்கசபையினாலேயே இவ்விருது...

Popular