கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் கடந்த 2 வருடங்களாக அமுல் படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த இடமாற்றத்தை உடன் அமுல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (11) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு...
வரி விலக்கு செயல்பாட்டின் கண்காணிப்பினை மேம்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) பரிந்துரை செய்துள்ளது.அந்தவகையில்,
• பணத் தூய்தாக்கல் தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்பட பயன்படுத்துவதை...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 2.022 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 485,302 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா...
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்கையில் உள்ளுராட்சிஅமைச்சுக்குரிய தகனசாலைகளின் செலவீனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதற்கான நடவடிக்கைளை எடுத்துள்ளார்.
இதன்படி. கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...