உள்ளூர்

பிரதமரின் நத்தார் தின செய்தி!

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப் பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது.இ இறைவனின்அன்பும், மனித கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்தது. பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த...

திருக்கோவில்: மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றுமொரு அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு (24) பொலிஸ் உத்தியோகத்தரால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

நபி ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறந்த தினத்தை முன்வைத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி!

"புனித அல் குர்ஆனில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி 25 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவரின் தாயார் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பற்றி அல் குர்ஆனில் 34 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸா (இயேசு)...

எண்ணெய்க்கு தேயிலை’ பண்டமாற்று – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட அமைச்சுக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கைத்தொழில்,...

அரச ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க தீர்மானம்!

2022 ஆம் ஆண்டுக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு  விசேட முற்பணம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.4,000 ரூபாவினை விசேட முற்பணமாக செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கான சுற்றறிக்கை...

Popular