உள்ளூர்

ஊரடங்கு சட்டத்தை நீடிக்கவும் -சுயாதீன தொழில்நுட்பக் குழு கோரிக்கை!

நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப...

2,000 ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,204 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,204 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 357,598 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில்...

பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நாளை கையளிப்பு!

ஒரு முறை பாவித்து நீக்கப்படும் 7 வகையான பிலாஸ்ட்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் ஒன்று நாளை (30) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவற்றினுள், பிலாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பானம் உறிஞ்சான்,...

இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் ‘தமிழா் மறுவாழ்வு முகாம்’!

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(28) தெரிவித்தாா். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக்...

Popular