சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, முழு உலகத்தையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் Corona Virus பரவலின் காரணமாக எமது நாட்டிலும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும், மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளும் ஒரே இடத்தில் முடங்கியிருந்தன.
அதே போல,...
இரத்த வெள்ளத்தை தடுத்து, மரண பயத்தை ஒழித்து, எமது நாட்டை புகலிடமாக்கிய போர் வீரர்களுக்காக இந்த சந்தஹிரு சேய தூபியை அமைத்து பிரார்த்திப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கட்டும் என்ற பிரார்த்தனையிலாகும் என...
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்றில் இலங்கை கால்பந்து அணி இறுதிப் போட்டிக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இலங்கை கால்பந்து அணி கடைசியாக 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலேயே...
இன்று (19ஆம் திகதி) மழை நிலைமை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும்...
அமைதியாக நகர்ந்த இலங்கை திருநாட்டை அல்லோலகல்லோலப்படுத்தியது அந்த ஈஸ்டர் தாக்குதல் 2019! தாக்குதல் இடம்பெற்ற அதிர்ச்சி என்னைவிட்டும் நகர முன்னரே அலுவலக நண்பர் நிமேஷிடம் இருந்து ஒரு அவசர அழைப்பு!
"முழு நாட்டிலும் இனவாதம்...