உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 339 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 514,573 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் பி.எம் அம்சா நற்சான்றிதழ்களை கையளித்தார்!

சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பி.எம் அம்சா தனது நற்சான்றிதழ்களின் பிரதியை உபசரணை விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் காலித் பின் பைஷல் அல் சிஹ்லியிடம் நவம்பர் 2 ஆம் திகதி...

இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

சுவிஸ் இன்டர்நெசனல் எயார் லய்ன்ஸ் இன்று (05) முதல் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. Lx8064 என்ற விமானம் சுவிஸ் நகரிலிருந்து கொழும்பு வரையிலான தனது பயணத்தை ஆரம்பித்ததுடன் காலை 7.30 மணியளவில்...

மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை வந்த ” எயார் பிரான்ஸ்” விமானம்!

மூன்று தசாப்தங்களின் பின்னர் " எயார் பிரான்ஸ்" விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று 100 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

வெலிசர விபத்து தொடர்பில் தந்தைக்கும் மகனுக்கும் தொடர்ந்து விளக்கமறியல்!

வெலிசர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது இளைஞன் மற்றும் அவரது தந்தை ஆகியோரை நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலிருந்து...

Popular