உள்ளூர்

இந்தியாவில் 93 இலட்சம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த ஜூலையில் மொத்தம் 93 லட்சம் மற்றும் செப்டம்பரில் 22 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடங்கியுள்ளது.இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளது,கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு...

கொழும்பின் வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் விரைவில்!

கொழும்பு நகரில் உள்ள  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,...

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு போராட்டம் தொடர்பில் மின் சேவையாளர்களின் இறுதித் தீர்மானம்!

நாளை மற்றும் நாளை மறு தினம் முழு நாடும் இருளில் மூழ்கும் என அண்மையில் அறிவித்திருந்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் , பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை இலங்கை மின்சார...

இலங்கையில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம்’-பேருவளை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரின் புதிய புத்தாக்க முயற்சி!

இளைஞர்களின் வார்த்தைகளை மதிக்கும் "யங் கதா" (young කතා) நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் திரு. தமித விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கடந்த வாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமனம்!

தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கெளரவ முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Popular