நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலக மக்களினதும் கவனத்தை திருப்பும் உலக நகர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக...
கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்க பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.அந்தவகையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை...
நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் (31) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய முக்கிய சில மாகாணங்களான வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 26 வது போட்டியாக இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 25 வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின .இன்றைய (30) போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி...