உள்ளூர்

மாடறுப்புத் தடையால் பாதிக்கப்படப் போவது அனைத்து சமூகமும் என்பதை அரசு விரைவில் புரிந்து கொள்ளும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

அரசு கொண்டுவரத் துடிக்கும் மாடறுப்புத் தடையால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல. இந் நாட்டில் வாழும் சகல சமூகத்தினரும் தான் பாதிக்கப் படப்போகின்றார்கள் என்பதை அரசு விளங்கிக் கொள்ளும் நாள் வெகுவிரைவில்...

இன்று இதுவரையில் 554 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று 453 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.அதன்படி இன்று கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் அதிகரிப்பு!

லங்கா ஜ.ஒ.சி எரிபொருற்களின் விலைகளை அதிகரித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.ஒக்டேன் 95 மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம்...

மேலும் 19 கொவிட் மரணங்கள் பதிவு:453 புதிய தொற்றாளர்கள் இணங்காணல்!

நாட்டில் மேலும் 19 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் 11 ஆண்களும் , 08 பெண்களும் அடங்குவதாகவும் அரச...

நிர்வாகத்துறை மற்றும் அரச சேவையிலும் நீண்ட கால அனுபவம் பெற்ற மூத்த அதிகாரி அன்ஸார் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவி ஏற்றார்!

இலங்கை அரச சேவையின் மூத்த நிர்வாக அதிகாரியும் ,பல தூதரகங்களின் தூதுவராக கடமையாற்றிய திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...

Popular