உள்ளூர்

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பிலான உண்மைத் தன்மையினை வெளிப்படுத்த இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஓர் வாய்ப்பு!

TISL நிறுவனமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது. நிருபமா ராஜபக்சவின் சொத்து பிரகடனம் தொடர்பில் TISL நிறுவனமானது மூன்று தகவலறியும் உரிமைக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது. பண தூய்தாக்கலுக்கான சாத்தியகூறுகள்...

மில்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை!

நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் பால் பண்ணையாளர்களுக்கு பால் 1 லீற்றருக்கு 7 ரூபாவை மேலதிகமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மில்கோ நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலைமைகளில் முன்னேற்றத்தையடுத்து சவுதி அரேபியா ஒக்டோபர் 17 முதல் கொவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது!

கொவிட் -19 கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 17 ஆம் திகதியுடன் தளர்த்துவதால் சவுதி அரேபியாவில் பொது திறந்த இடங்களில் முகக்கவசங்கள் இனி கட்டாயமாக்கப்படாது.சவுதி அரேபியா நேற்று (15) வெள்ளிக்கிழமை இதனை அறிவித்திருந்தது. ஒக்டோபர் 17 முதல்...

கொவிட் சூழ்நிலையில் மேலும் முன்னேற்றம்;50 பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி!

திருமண நிகழ்வுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் இன்று (16) முதல் மண்டபங்களில் 25% மக்களை உள்ளடக்கியதாக 50பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மரண சடங்குகளின் போது 15...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (16) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. பின்வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை கீழே உள்ள லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். https://drive.google.com/file/d/1D7gzhRaCu25_878KxzmTbUj0qxYwB9qd/view

Popular