உள்ளூர்

A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளை நடத்தவிருக்கும் திகதி அறிவிப்பு

இந்த வருடத்துக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர்...

ஒலிம்பிக் போட்டி பங்கேற்கவுள்ள கடற்படை வீராங்கனை தெஹானி எகோதவெலவுக்கு தர உயர்வு

நடைபெறவுள்ள டோக்யோ ஒலிம்பிக் போட்டி 2020 க்கு குறிபார்த்து சுடும் போட்டியில் தகுதி பெற்ற கடற்படை வீராங்கனை தெஹானி எகோதவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால்...

மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா...

மதுபோதையில் வாகனம் செலுத்திய தொடர்பில் 580 பேர் கைது

நேற்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 645 பேரும்  மதுபோதையில் வாகனம் செலுத்திய தொடர்பில் 580 பேரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

இலங்கையை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பைசர் தடுப்பூசியின் 70,200 டோஸ்கள் இன்று (19) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அதிகாலை 2.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் இலங்கையை...

Popular