உள்ளூர்

இரட்டை கோபுர தாக்குதல் குறித்து இலங்கை வௌியிட்டுள்ள அறிக்கை!

9/11 தாக்குதல் இடம்பெற்று 20வது ஆண்டு நிறைவில் அமெரிக்க அரசாங்கத்துடனான ஒற்றுமையை வௌிப்படுத்தும் வகையில் இலங்கை வௌிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த...

மேலும் 1,605 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,605 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை...

கராத்தே போட்டியில் தர்கா நகருக்கு கிடைத்த வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள்!

(UNIVERSAL SHOTOKAN KARATE UNION-SRI LANKA) அமைப்பினால்  கடந்த மே மாதம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட Victory International Virtual Kumite Karate Championship 2021 போட்டியில் 31 நாடுகளைச் சேர்ந்த 1034...

அரிசி விலை அதிகரித்தமைக்கான காரணம்-அமைச்சர் விளக்கம்!

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாடு முழுவதும் இன்றைய தினமும் (11) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Popular