உள்ளூர்

நாட்டில் மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்று இதுவரை...

நாட்டில் மேலும் 190 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 190 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி எதிர் கட்சித் தலைவரின் அனுதாபச் செய்தி

இலங்கை அரசியலில் உருவான முற்போக்கு அரசியல்வாதி என குறிப்பிடக்கூடிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவு குறித்த செய்தி எங்களை அதிர்ச்சியிலும் கடுமையான சோகத்துக்கும் உள்ளாக்கியது. மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட தனது அரசியல்...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரிகை

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று அதிகாலை உயிரிழந்தார்.மங்கள சமரவீரவின் இறுதிக் கிரிகைகள், கொழும்பில் இன்று இடம்பெற்றன. https://youtu.be/vQ-JLIHE1l4  

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம்

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதன் காரணமாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக...

Popular