நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என, இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில .
மேலும் அவர்...
தற்போதுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம் பற்றாக்குறை இருப்பதால், சில பிரிவுகள் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எனவே, போதுமான இடவசதியுடன் புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிக்க பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுடைய மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, மாதாந்தம் ரூ .250 கொடுப்பனவு ரூ .2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (31) நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2,912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 490 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹாவில்...