உள்ளூர்

சிறுமியின் மரணம் 30 பேரிடம் வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்...

82வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

82வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 1939 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய காங்கிரஸ் ஆக ஆரம்பிக்கப்பட்டு 1954ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆக பரிணாமம் பெற்று இன்றுடன் 82வது...

வாகன இலக்கத் தகடுகள் தபாலில் வரவுள்ளது

இலங்கை தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும், முதல் கட்டமாக, வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோக திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதற்கான ஆரம்ப அறிகுறியிது என்ற...

சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு

வத்தளையின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகமானது நாளை காலை 10 மணிமுதல் அடுத்த 24 மணிநேரம் வரை தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியவசிய திருத்தவேளை காரணமாக இவ்வாறு...

Popular