உள்ளூர்

அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் வெசாக் தின செய்தி

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள சக பெளத்த சகோதரர்கள், முழு மனித சமுதாயத்தையும் அச்சுறுத்தும் கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் வெசக்கை பண்டிகையை கொண்டடி வருகின்றனர். இத்தகைய பேரழிவுகள் மனித வரலாற்றின் ஒரு...

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐக்கியமக்கள் சக்தியின் தலைமை அலுவலக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....

கிழக்கு மாகாண ஆளுநரின் கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு?  அரசு ஆதரவு கிழக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? -இம்ரான் மஹ்ரூப் கேள்வி!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்களின்...

இலங்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற 4,700 பிசிஆர் கருவிகள்

நேற்று (25) ஆம் திகதி இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4,700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன. பசுபிக்...

இலங்கையை வந்தடைந்தது 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்று (25) இரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள், இலங்கை அரசாங்கம், 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், 13 மில்லியன் ஸ்புட்னிக்...

Popular