உள்ளூர்

உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை!

அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன்,...

சப்ரகமுவ மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக ஹுஸ்னா சஜான் பதவி உயர்வு

சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக திருமதி ஹுஸ்னா சஜான் பதவி உயர்வு பெற்றுள்ளார். வரக்காபொல பாபுல் ஹஸன் மத்தியக்கல்லூரியில் ஆசிரியராக கடமையை தொடங்கிய இவர் தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும்...

முதலாம் தர மாணவர்களுக்கு ஜனவரி  30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்: கல்வி அமைச்சு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஜனவரி 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (31)...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு...

Popular