உள்ளூர்

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!

பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டளவு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவிற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றின்...

சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் தினங்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதிகளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய...

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்றிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் தபால் மாஅதிபர் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார். நிலவும்...

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் இன்று பார்வையிடலாம்!

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று இலங்கையர்கள் பார்வையிட முடியும். அதன்படிமேகங்கள் அல்லாத தெளிவான வான் பரப்பில் இன்றிரவு 7.08 மணி தொடக்கம் 07.14 மணிவரையான காலப் பகுதியில் இலங்கையர்கள் வெற்றுக் கண்களால்...

உண்மையான முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன், செயற்படுவார்கள் என நம்புகிறேன் – ஜனாதிபதியின் ஈத் முபாரக்

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த...

Popular