உள்ளூர்

170,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் 

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்தில் கடற்கரையில் எச்.எம் மர்சூக் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் இன்று சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்றைப் பிடித்து கரைக்குக்...

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளுக்கு  100,000 ரூபா அபராதம்!

நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நேற்று 28ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளது. 27 அத்தியவசிய பொருட்களின்...

பின்தங்கிய வணக்கத்தலங்களுக்காக உலர் உணவுப் பொதிகள்

நாடளாவிய ரீதியில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் அடிக்கடி விதிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக தானம் வழங்குவதற்கு சிரமமாகவுள்ள வணக்கத்தலங்களுக்கு உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் புத்தசாசன, சமய...

கொவிட் 19 தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கு சலுகைகள்

கொவிட் 19 தொற்று நிலைமையால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் துறைகளில் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக சலுகைகள் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் பணி...

எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் கெஹெலிய

இன்று (29) அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எரிபொருள் விலையை விரைவில் குறைக்க...

Popular