உள்ளூர்

Covid-19 Oxford AstrsZeneca தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு நாளை முதல் வழங்கப்பட உள்ளது

covid-19 முதலாவது சொட்டு தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது சொட்டு தடுப்பூசி வழங்கல் நாளை முதல் ஆரம்பம் ஆக உள்ளதாக மருந்துப் பொருள்கள் விநியோகத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...

இலங்கையில் covid-19 தடுப்பூசியின் முதலாவது சொட்டு செலுத்தப்பட்டவர்கள் மத்தியில் சிறந்த முறையில் நோய் எதிர்ப்பு சக்தி செயற்பட ஆரம்பித்துள்ளது

பொது சுகாதார ஊக்குவிப்பு பணியகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இதுவரை மேல் மாகாணத்தில் மட்டும் முன்வரிசை சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட 9 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு covid-19 Astra Zeneca முதலாவது சொட்டு தடுப்பூசி...

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ இன்று மறைந்தார்

"பிரான்சுவா குரோ" தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை வழங்கியவர்களில் ஒருவராவார். தமிழ் இலக்கியங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்ததுடன் பிரெஞ்சு மாணவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்து, தமிழ் மொழியின் செழுமையை, தொன்மையை இலக்கிய சிறப்பை பிரெஞ்சு...

கேகல்லை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19)...

கலாநிதி பட்டம் பெற்ற முஹம்மத் ஹுசைன்!

மாவனெல்லை உயன்வத்தையைச் சேர்ந்த முஹம்மத் ஹுசைன் துருக்கியின் அங்காரா பல்கலைக்கழகத்தில் (PHD in Islamic History) இஸ்லாமிய வரலாறு பாடநெறியில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார். "தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைத்து விரிவுரையாளர்களுக்கும் தனது...

Popular