உள்ளூர்

யாழில் யுத்தம் காரணமாக நிர்க்கதிக்கு ஆளான குடும்பத்துக்கு வீடொன்றை அமைத்துக் கொடுத்த இராணுவம்

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர்...

பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது | எஸ் சிறிதரன் தெரிவிப்பு

பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து மாகாண...

முஸ்லிம் சமூகம் தமது வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க தவறிவிட்டது | பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப்

குறிப்பு * நேற்று 10.04.2021 நூல் வெளியீட்டு விழாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்களின் உரை* இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடையாளமிழப்புச் செய்கின்ற சதிகள் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. அது இனவெறுப்பு...

புத்தாண்டு பண்டிகை தினங்களில் புகையிரத சேவைகள் சில ரத்து

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக புகையிரதங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 புகையிரத பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) இரண்டு...

கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

புனித றமழான் மாத தலைபிறை தென்படும் வாய்ப்பு இன்று 12.04.2021 காணப்படுகின்றது. எங்காவது பிறை தென்பட்டால் இந்த இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்.

Popular