அத்தியாவசிய சேவைகள் என்ற போர்வையில் கொழும்புக்குள் நுழைய முயன்ற 800 க்கும் மேற்பட்டோர் நேற்று காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹானா கூறுகையில், சந்தேகநபர்கள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பயண தடையை...
யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் (நாவலர் வீதி) வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும் ஆப் பள்ளிவாயலின் தலைவர் உட்பட அனைத்து நிருவாகிகளையும், பொறுப்புதாரிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்து விஷேட...
நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (07) காலை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே...
நாளையதினம் (08) நான்கரை மணித்தியாலங்களுக்கு பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 4.30 மணி வரையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...
இன்று கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை விசேட ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், 11 நிறங்களில் இந்த ஸ்டிக்கர் முறை...