உயிரிழந்த நிலையில் உனவட்டுன கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆமையின் உயிரிழப்பிற்கு, தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயன திரவியங்கள் காரணமா? என்பதிக் கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, காலி மேலதிக நீதவான் சஞ்ஜீவ...
இன்று 3 ஆம் திகதி காலையிலிருந்து கடுமையான மழை காரணமாக ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் பெய்து வந்த மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்மித்த கஹட்டோவிட்ட மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் தற்போது சிறியளவில்...
இன்னும் 6 மணித்தியாலங்களுக்குள் அத்தனுகல ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகியவற்றின் கீழ் மட்டங்களில் சிறிய அளவில் வௌ்ள நிலமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு...
சதொச விற்பனை நிலையங்கள் இன்று (03) முதல் தொடர்ந்து நாளந்தம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று இரவு சதொச விற்பனை நிலையங்கள் அத்தியவசிய தேவையாக வர்த்தமானி அநிவித்தல் வௌியிடப்பட்டதை அடுத்து இந்த...