உள்ளூர்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கப்பலில் இருந்து 25 கப்பல் ஊழியர்கள்...

இரத்தினபுரி உட்பட சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

களு கங்கையை சுற்றி உள்ள பகுதிகளில்  அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறித்த பகுதியில் 100 மில்லி மீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவான காரணத்தினால் இவ்வாறு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும்  இரத்தினபுரி,...

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி யாஸ் சூறாவளியானது  வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 745 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 33 பேர் பலி

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,243 ஆக அதிகரித்துள்ளது.

Popular